Wednesday, July 11, 2012




நான் விரும்பும் ஒன்றை பரிசாக 
தந்தாள் என்னவள்...!
நான் சிந்தும் கண்ணீர் மழையில்,
தினமும் நனைகிறேன் 
அவள் நினைவுகளோடு...