நீ, தந்த காயங்கள் போதும் வாழ் நாள் முழுவதும் உன்னை நினைக்கவே!!! உன் நினைவுகளாள், சிந்தின கண்ணீர் இன்று மழையாக மாறி என்னை தினமும் நனைகிறதே!!! நீ தந்த காயங்களால் இன்று என் நினைவுகளும் இறந்தே கிடக்கிறது!!! உன் நம்பிக்கை ஒன்றே!!! உயிர் கொடுக்கும் மருந்தாக, இருக்கும், நீ புரிந்து கொள்ளும் நொடிவரை உனக்காகவே காத்திருப்பேன்!!!
பூவின் ஆயுள் அது வாடும் வரை, எனது ஆயுள் நீ வாழும் வரை, உனக்காகவே துடிக்கும் ஒரு இதயம் எனிடம் உள்ளது என்பதை உன் இரு விழி பார்வை எனக்கு காட்டியது, இன்று உன் விழியினை காண முடியாததால், மரணத்தை அடைந்தும் உயிர் வாழ்கிறேன், உன் இரு விழியை பார்க்கவே......................