Wednesday, July 11, 2012




நான் விரும்பும் ஒன்றை பரிசாக 
தந்தாள் என்னவள்...!
நான் சிந்தும் கண்ணீர் மழையில்,
தினமும் நனைகிறேன் 
அவள் நினைவுகளோடு...


Saturday, March 24, 2012

உன் விழிகள்........... உன் விழிகள்...........

                                                           
நான் ரசித்த முதல்.
இரு வரி கவிதை தான்,
அவளது இரு விழிகள்...! 




Wednesday, March 21, 2012

உன் விழிகளே என்னக்கு ஆறுதல்...!

கார்த்திருந்த நேரத்தில் கனவுகள்
வரவில்லை ...!
நினைவுகளை விட்டு விலக நினைத்தேன்
ஆனால் தினமும்....!
கனவாக நீ வந்து என்னை கொள்கிறாய்,
கனவிலும் என் நிம்மதியை,
கெடுக்கும் உன் விழிகள் மட்டும் தான்
என்றும் காதலிப்பேன்...!
உன் விழிகளே என்னக்கு ஆறுதல்,
கூறும் இன்னிய மருந்து...!
தினமும் என் கனவில் வந்து என்னை
உன்னோடு மட்டும்...!
என்றும் என்னை வாழவிடு அன்பே
அது மட்டும் எனக்கு போதும்...!

Monday, March 19, 2012

இதயம்...! இதயம்...!

அவளின் நினைவாக...!
இருந்த அனைத்தையும்
அழித்து விட்டேன்...!
அவள் வாழ்ந்த,

என் இதயம் ஒன்றை தவிற......


Saturday, March 17, 2012

என் தோழி...!




என் ஆயுளை அழகாக எழுதினால் 
என் தோழி...! 
அவளது இனிய நட்பினால்,
இனி இறந்தும் அவளோடு 
வாழ்வேன்...! 
நட்பின் நினைவுகளோடு 
அவளுக்கு ஒரு அரணாக............... 




நீ தந்த கண்ணீர் இன்று ஆறாக மாறி உன்னை நோக்கி வருகிறது..........


நீ, தந்த காயங்கள் போதும்
வாழ் நாள் முழுவதும்
உன்னை நினைக்கவே!!!
உன் நினைவுகளாள்,
சிந்தின கண்ணீர் இன்று
மழையாக மாறி என்னை தினமும்
நனைகிறதே!!!
நீ தந்த காயங்களால்
இன்று என் நினைவுகளும்
இறந்தே கிடக்கிறது!!!
உன் நம்பிக்கை ஒன்றே!!!
உயிர் கொடுக்கும் மருந்தாக,
இருக்கும், நீ புரிந்து கொள்ளும் நொடிவரை
உனக்காகவே காத்திருப்பேன்!!!




உன் இரு விழியை பார்க்கவே......................

பூவின் ஆயுள் அது வாடும் வரை,
எனது ஆயுள் நீ வாழும் வரை,
உனக்காகவே துடிக்கும் ஒரு இதயம் 
எனிடம் உள்ளது என்பதை உன் 
இரு விழி பார்வை எனக்கு காட்டியது,
இன்று உன் விழியினை காண முடியாததால்,
மரணத்தை அடைந்தும் உயிர் வாழ்கிறேன்,
உன் இரு விழியை பார்க்கவே......................