கார்த்திருந்த நேரத்தில் கனவுகள்
வரவில்லை ...!
நினைவுகளை விட்டு விலக நினைத்தேன்
ஆனால் தினமும்....!
கனவாக நீ வந்து என்னை கொள்கிறாய்,
கனவிலும் என் நிம்மதியை,
கெடுக்கும் உன் விழிகள் மட்டும் தான்
என்றும் காதலிப்பேன்...!
உன் விழிகளே என்னக்கு ஆறுதல்,
கூறும் இன்னிய மருந்து...!
தினமும் என் கனவில் வந்து என்னை
உன்னோடு மட்டும்...!
என்றும் என்னை வாழவிடு அன்பே
அது மட்டும் எனக்கு போதும்...!

No comments:
Post a Comment