Saturday, March 17, 2012

உன் இரு விழியை பார்க்கவே......................

பூவின் ஆயுள் அது வாடும் வரை,
எனது ஆயுள் நீ வாழும் வரை,
உனக்காகவே துடிக்கும் ஒரு இதயம் 
எனிடம் உள்ளது என்பதை உன் 
இரு விழி பார்வை எனக்கு காட்டியது,
இன்று உன் விழியினை காண முடியாததால்,
மரணத்தை அடைந்தும் உயிர் வாழ்கிறேன்,
உன் இரு விழியை பார்க்கவே......................
 

No comments:

Post a Comment