Saturday, March 17, 2012

நீ தந்த கண்ணீர் இன்று ஆறாக மாறி உன்னை நோக்கி வருகிறது..........


நீ, தந்த காயங்கள் போதும்
வாழ் நாள் முழுவதும்
உன்னை நினைக்கவே!!!
உன் நினைவுகளாள்,
சிந்தின கண்ணீர் இன்று
மழையாக மாறி என்னை தினமும்
நனைகிறதே!!!
நீ தந்த காயங்களால்
இன்று என் நினைவுகளும்
இறந்தே கிடக்கிறது!!!
உன் நம்பிக்கை ஒன்றே!!!
உயிர் கொடுக்கும் மருந்தாக,
இருக்கும், நீ புரிந்து கொள்ளும் நொடிவரை
உனக்காகவே காத்திருப்பேன்!!!




No comments:

Post a Comment