Saturday, March 17, 2012

என் தோழி...!




என் ஆயுளை அழகாக எழுதினால் 
என் தோழி...! 
அவளது இனிய நட்பினால்,
இனி இறந்தும் அவளோடு 
வாழ்வேன்...! 
நட்பின் நினைவுகளோடு 
அவளுக்கு ஒரு அரணாக............... 




No comments:

Post a Comment