உன்னை நான் மறக்க நினைத்த
அந்த நிமிடம் தான் என்னை நான்
அறிந்து கொண்டேன்...!
விழி பார்த்தும், காட்சிகளிள் ஒளி இல்லை,
வார்த்தைகள் மௌனம் ஆனது...!
உன்னை நினைக்காமல் இருக்க,
ஒரு நிமிடம் நினைத்தேன்,
அந்த நிமிடமே என் உயிரும்,
என்னை விட்டு, உன்னை போலவே...
பிரிந்து சென்று விட்டது....