Friday, March 16, 2012

என் நினைவில் என்றும் நீயே..........

இருவரும் பிரிந்து இருந்தாலும் 
நினைவுகள் என்னும் நட்பின் 
சினம், காதலாக எம்மை 
இணைத்து வைத்துள்ளது..
நினைவுகளால் நாம்  வாழ்வோம் 
தோழியே..
எனக்கு நிம்மதியை தருவது 
உன் நினைவுகள் ஒன்றே.....
அதனாலே நான் இன்று வாழ்கிறேன்
உன் நட்புடன்......
 



No comments:

Post a Comment