Saturday, March 17, 2012

உன் வார்த்தையால் உடைந்த என் இதயம் உன்னையே இன்னும் நினைக்கிறது

நீ வாழ்ந்த இதயத்தை அறுவடை 
செய்து விட்டாய்...! 
உன் வார்த்தை என்னும் 
ஆயுதத்தால்...! 

No comments:

Post a Comment