பெண்ணே ! தனிமையில் இருந்தேன்,
உன் நினைவுகளோடு,
என் நினைவுகள் கூட உன் பின்னே வருகிறது,
உனக்கு காவலனாக!
என் நிழல்கள் கூட எனோடு வரவில்லை!
அதுவும் உன்னோடு கூட நடக்கிறது,
என் மனம் என்னை தினமும் ஏமாற்றுகிறது,
மறக்க நினைக்கும் உன் நினைவுகளை,
மட்டுமே தினமும் நினைப்பதால்,
உன் விழிகளுக்கு இன்னும் புரிய வில்லையா ???
இன்றும் உன்னை மட்டுமே காதல் செய்கிறேன் என்று....
உனக்கு காதல் உணர்வுகள் என் மீது வரும் போது,
என் நினைவுகள் மட்டுமே உனக்கு ஆறுதல்
கூறும் என் கல்லறையில்.....
No comments:
Post a Comment