கனவில் இருந்து விழித்து எழுந்தேன்,
எழுந்ததும் தான் உணர்ந்து
கொண்டேன், நான் விழித்துது எழுந்தது
கனவில் இருந்து அல்ல,
நீ தந்த காதல் என்னும் தூக்கத்தி
இருந்தே !!!!!!!
இனி என்றுமே விழித்து இருப்பேன்
இந்த போலி தூக்கம் எனக்கு வேண்டாம்.................
உன் நினைவுகள் என்னும் மாறாத இனிய
வலி ஒன்றே போதும் பெண்ணே.......................
No comments:
Post a Comment